Monday, November 9, 2009

மாளிகாவத்தையில் இளைஞன் கைது


மாளிகாவத்தையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று 2 கிராமும் 50 மில்லிகிராமும் கொண்ட ஹெரோயின் பக்கற்றுக் களுடன் கைது செய்யப்பட்டிருப் பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.


காலி கின்தோட்டை ரயில்வே கடவைக் கருகில் வைத்தே மேற்படி இளைஞர் தென்மாகாண பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
MONDAY, NOVEMBER 09, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment