Tuesday, September 28, 2010

லலித் கொத்தலாவலயின் வங்கி பெட்டகத்திலிருந்து பெருந்தொகை நகைகள்


லலித் கொத்தலாவல மற்றும் அவரது மனைவிக்குச் சொந்த மான 60 மில்லியன் ரூபாவுக்கு மேல் பெறுமதிமிக்க தங்க நகைகள் மற்றும் பல மாணிக்க கற்களையும் இரகசியப் பொலிஸார் நேற்று கொழும்பிலுள்ள பிரபல அரச வங்கியொன்றிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரகசியப் பொலிஸார் குறித்த வங்கியின் பெட்டகங்களை சோதனையிட்ட போதே லலித் கொத்தலாவல மற்றும் அவரது மனைவியினால் பிரகடனப்படுத் தப்படாத மேற்படி நகைகளும் மாணிக்கக் கற்களும் மீட்கப்பட்டுள்ளன.

பெட்டகங்களில் இருந்து பெருந் தொகையான தங்க ஆபரணங்களு டன் முத்து, இரத்தினம், மாணிக் கம் மற்றும் வைரக்கற்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன
TUESDAY, SEPTEMBER, 28, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment