
கொள்ளுப்பிட்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு பயணிகள் பஸ் போக்குவரத்துக் காக ஒரு வழிப் பாதையாக நேற்று முதல் திறக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.
தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடலினூடாக கொழும்பு கோட்டைக்கான பஸ் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்
TUESDAY, JANUARY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்
தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடலினூடாக கொழும்பு கோட்டைக்கான பஸ் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்
TUESDAY, JANUARY 12, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment