Tuesday, October 13, 2009

புலிகளுக்கு தகவல் வழங்கிய நபர் கைது; படகும் மீட்பு


கொழும்புத் துறைமுகம் மற்றும் கடற்பரப்பின் நிலைமைகள் குறித்து புலிகளுக்கு தகவல் வழங்கி வந்த நபர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.
TUESDAY, OCTOBER 13, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment