Sunday, May 2, 2010

பாணின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிப்பு


பாணின் விலை நேற்று நள்ளிரவுடன் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

இதன்படி 450 கிராம் நிறைகொண்ட பாணின் விலையே நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் கூறினார்.
MONDAY, MAY 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment