Sunday, May 2, 2010

இடியுடன் கடும் மழை; ரொனாடோ ஏற்படும் வாய்ப்பு


நாட்டில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும் சில தினங்களுக்கு நிலவுமென வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி நந்தலால் பீரிஸ் தெரிவித்தார்.

மாலை வேளைகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதனால் ரொனாடோ சுழல்காற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
MONDAY, MAY 03, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment