Monday, September 28, 2009

கிணற்றிலிருந்து மோட்டார் குண்டுகள் மீட்டெடுப்பு


கம்பஹா கலகெடிஹென பகுதியிலுள்ள கிணரொன்றுக்குள்ளிருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் நேற்று கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

பொது மக்கள் வழங்கிய தகவ லையடுத்தே குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.
MONDAY, SEPTEMBER 28, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment